சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.